பிரான்ஸில் பெண்களை கடித்து குதறிய வளர்ப்பு நாய்

பிரான்ஸில் இரு பெண்களை கடித்துக்குதறிய வளர்ப்பு நாய் ஒன்று காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளது. Champigny-sur-Marne (Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 8.10 மணி அளவில் இங்குள்ள avenue Maurice-Thorez வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த இளம் பெண் ஒருவரை வளர்ப்பு நாய் ஒன்று கடித்ததையடுத்து தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டனர். வீதியின் நடைமேடைப்பகுதியில் குறித்த பெண் விழுந்து கிடக்க அவரை molosse வகை வளர்ப்பு நாய் பல தடவைகள் கடித்து, மீண்டும் கடிக்க முயற்சி செய்துகொண்டிருந்தது. இதனையடுத்து அப்பெண்ணை தீயணைப்பு … Continue reading பிரான்ஸில் பெண்களை கடித்து குதறிய வளர்ப்பு நாய்